மட்டக்களப்பில் இயங்கிவந்த 7 உணவங்களுக்கு நேர்ந்த விபரீதம்!

மட்டக்களப்பில் சுகாதார நடைமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 7 உணவகங்களுக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம் றிஸ்வான் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளனர். மேலும் சுகாதார விதிமுறைகளை பின்பற்ற தவறிய 3 பிரபலமான உணவகங்கள் உட்பட 7 உணவங்களை தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 70 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு சுகாதார அதிகாரி பிரிவிலுள்ள வெட்டுக்காடு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நகர் பகுதியிலுள்ள உணவகங்களை இன்று … Continue reading மட்டக்களப்பில் இயங்கிவந்த 7 உணவங்களுக்கு நேர்ந்த விபரீதம்!